இந்த உலகிலே உயிரினங்களை படைக்கும் முன்னர் இறைவனுக்கு ஒரு சந்தேகம் வந்திச்சாம். எதிர்காலத்தில் உலகில் உயிரினங்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகரித்துவிட்டால் என்ன செய்வது ? என்று,
நீண்ட கால ஜோசனையின் பின்னர் அவருக்கு ஒரு சிந்தனை தோன்றியதாம். படைக்கும் ஜீவராசிகளிலே ஒன்றை மட்டும் முற்றிலும் வித்தியாசமாக படைத்து விடுவது என்று.
அந்த உயிரினம் தன்வாழ்க்கை காலத்தில் தாமாகவே தம்மை அழித்துக்கொள்வது போல இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாராம்...
பேராசை என்ற வியாதியை தமக்குள் ஏற்ப்படுத்துவதன் மூலம் அந்த உயிரினம் தமக்கான தேவைகளை அதிகரித்துக்கொண்டே செல்லவேண்டும், இதனால் போட்டி ,பொறாமை ,பழிவாங்கும் குணம் போன்ற அடிப்படை பண்புகளை கொண்டு தமக்கும் தம்மை சூழ்ந்து உள்ளவற்றுக்கும் நிகழ்காலம் எதிர்காலம் என்று என்றுமே அழிவுகளை உண்டாக்கிக்கொண்டு இருக்க வேண்டும்.
இவை எல்லாம் நடக்க வேண்டும் என்றால் ஒரே வழி அந்த உயிரினம் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை கொண்டிருக்க வேண்டும் என்று கடவுள் முடிவு செய்தாராம்.
ஆகவே கடவுள் தான் படைக்கும் உயிரினங்களில் "மனிதன்" என்ற உயிரினத்தை தேர்ந்தெடுத்து அதற்கு மட்டும் ஆறு அறிவை கொடுத்து படைத்து விட்டாராம்.
நீண்ட கால ஜோசனையின் பின்னர் அவருக்கு ஒரு சிந்தனை தோன்றியதாம். படைக்கும் ஜீவராசிகளிலே ஒன்றை மட்டும் முற்றிலும் வித்தியாசமாக படைத்து விடுவது என்று.
அந்த உயிரினம் தன்வாழ்க்கை காலத்தில் தாமாகவே தம்மை அழித்துக்கொள்வது போல இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாராம்...
பேராசை என்ற வியாதியை தமக்குள் ஏற்ப்படுத்துவதன் மூலம் அந்த உயிரினம் தமக்கான தேவைகளை அதிகரித்துக்கொண்டே செல்லவேண்டும், இதனால் போட்டி ,பொறாமை ,பழிவாங்கும் குணம் போன்ற அடிப்படை பண்புகளை கொண்டு தமக்கும் தம்மை சூழ்ந்து உள்ளவற்றுக்கும் நிகழ்காலம் எதிர்காலம் என்று என்றுமே அழிவுகளை உண்டாக்கிக்கொண்டு இருக்க வேண்டும்.
இவை எல்லாம் நடக்க வேண்டும் என்றால் ஒரே வழி அந்த உயிரினம் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை கொண்டிருக்க வேண்டும் என்று கடவுள் முடிவு செய்தாராம்.
ஆகவே கடவுள் தான் படைக்கும் உயிரினங்களில் "மனிதன்" என்ற உயிரினத்தை தேர்ந்தெடுத்து அதற்கு மட்டும் ஆறு அறிவை கொடுத்து படைத்து விட்டாராம்.